நடந்து கொண்டிருக்கும் செம்மொழி மாநாட்டில் என்னை மட்டும் இல்லாமல் வரும் அனைவரையும் கவர்ந்தது 'இனியவை நாற்பது ' எனும் தலைப்பில் நடந்த அலங்கார ஊர்திகள் தான் ..! இந்த ஊர்திகள் மாநாட்டு திடலின் எதிரே உள்ள 'சி ஐ டி' கல்லுரி வளாகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது ... மாநாடு முடிந்த பின்னும் ஒரு வாரம் மக்கள் பார்வைக்கு இவைகள் இருக்கும் என துணை முதல்வர் அறிவித்துள்ளார்... இதைக் காண முடியாதவர்களுக்கு என்னால் இயன்றது இந்த படப்பதிவு.. பத்து பத்தாக பதிவிட முடிவெடுத்துள்ளேன் ....







சாதி, இன , வேறுபாடு அற்றல்....



--------------------------------------------------------
அடுத்த பதிவில் இன்னும் பத்து இனிக்கும்
அன்புடன்
பொன்.சிவா
1 comment:
நன்று
Post a Comment