Tuesday, June 1, 2010

நாங்களும் எழுதுவோம்ல...

எல்லா வலைப்பூ எழுத்தாளர்களுக்கும் வணக்கம்.....
சற்றேறக்குறைய கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாக வலைப்பதிவுகளை வாசித்து வந்திருந்தாலும் , ஒரு வலைபூ ஆரம்பிக்க தெரியா அடி முட்டாள்தான் நான். எனினும் எனக்கும் என் நண்பன் முத்துபாண்டிக்கும் ஒரு நெடு நாள் ஆசை வலைபூ ஒன்று ஆரம்பிப்பதாகவே இருந்தது.
(இந்நேரத்தில் இந்த வலைப்பூ ஆரம்பிக்க உதவிய நண்பர் மனோ விற்கு நன்றி பல)

இந்த வலைபூ நான் எழுதுவதின் நோக்கம்
௧. என் கருத்துகளும் மேடை ஏற வேண்டும்.
௨. கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் .
௩. உங்கள் நல்ல கருத்துகளை நான் கற்றுக்கொள்ள வேண்டும்.
௪ . என் எழுதும் பழக்கம் வளர்த்துக்கொள்ள வேண்டும் .
௫. உங்கள் அனைவருடனும் செல்ல சண்டையிட வேண்டும்.
௬. இன்னும் பல வேண்டும்கள்......

என் பதிவுகளில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்

அன்புடன்
பொன்.சிவா

3 comments:

KUTTI said...

hai siva...

all the best... write more...

Unknown said...

superrrrrrrrrrrrr, very nice, keep it up. all the best. chumma summa illama nachiunu iruku

Muthu Pandi said...

Start Musicccccc....... Danda ta danta datadakkum datadakkum...............

Post a Comment