Friday, June 25, 2010

செம்மொழி மாநாடும்.... நானும்..(பாகம் -௩ )

இனியவை நாற்பதில் பத்து..

நடந்து கொண்டிருக்கும் செம்மொழி மாநாட்டில் என்னை மட்டும் இல்லாமல் வரும் அனைவரையும் கவர்ந்தது 'இனியவை நாற்பது ' எனும் தலைப்பில் நடந்த அலங்கார ஊர்திகள் தான் ..! இந்த ஊர்திகள் மாநாட்டு திடலின் எதிரே உள்ள 'சி ஐ டி' கல்லுரி வளாகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது ... மாநாடு முடிந்த பின்னும் ஒரு வாரம் மக்கள் பார்வைக்கு இவைகள் இருக்கும் என துணை முதல்வர் அறிவித்துள்ளார்... இதைக் காண முடியாதவர்களுக்கு என்னால் இயன்றது இந்த படப்பதிவு.. பத்து பத்தாக பதிவிட முடிவெடுத்துள்ளேன் ....


தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரம் வருட சிறப்பை உணர்த்தும் விதமாக...



அனைத்து உயிர்க்கும் காதல் உண்டு..


திருக்குற்றாலக் குறவஞ்சி..

போரில் புறநானூற்றுத் தாய்...


போர்க்கலைகள் ..(இந்த ஊர்தி ஊர்வலம் வரும் பொழுது கலைஞர்கள் போர்கலைகளை செய்த வண்ணம் வந்தார்களாம் )
பொன்னர் , சங்கர்.. ( இதற்காக முதல்வருக்கு தனிப்பட முறையில் நன்றி ஏன் எனில் இந்தக்கதை எங்கள் ஊரில் நடந்தது ..)


சாதி, இன , வேறுபாடு அற்றல்....

சங்கே முழங்கு -பாரதிதாசன்..

வீரத்திலகம் வேலு நாச்சியார் ..தமிழகக் கலை வளர்ச்சி...
--------------------------------------------------------
அடுத்த பதிவில் இன்னும் பத்து இனிக்கும்

அன்புடன்

பொன்.சிவா

1 comment:

Post a Comment